Monday, February 14, 2011

தரம் ஒன்று தொடக்கம் பதின்மூன்று வரையான கல்விப் பயணத்தின் முடிவுபுள்ளியாக நிலைத்திருப்பது பல்கலைக் கழகங்களே!!

எமது யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் உயர்தர கல்வியின் பின்னர் பல்கலைக் கழகம் செல்ல வேண்டும் என்ற அவா கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிடமும் காணப்படுகின்றது.

அதனடிப்படையில், பல்கலைக் கழகங்கள், கற்கை நெறிகள், பல்கலைக் கழக அனுமதி தொடர்பான வலைப்பூவினை(Blog) நிறுவதில் பெருமை அடைகின்றேன்.
அன்புடன்,
த.சுஜீவன்

No comments:

Post a Comment